2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

திறப்பு விழா...

Editorial   / 2018 ஓகஸ்ட் 28 , பி.ப. 04:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம், ஏ.எம்.ஏ.பரீத், ஹஸ்பர் ஏ ஹலீம், எப்.முபாரக் 

திருகோணமலை மாவட்ட, கரையோர வள முகாமைத்துவ கேந்திர நிலையம், நிலாவெளி வேலூர் பகுதியில், சுற்றாடல் பிரதியமைச்சர் அஜித் மான்னப்பெருமவால் இன்று (28) திறந்துவைக்கப்பட்டது.

ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனைக்கு அமைய, 80 மில்லியன் ரூபாய் நிதியொதுக்கீட்டில், இக்கட்டடத்தொகுதி நிர்மாணிக்கப்பட்டுள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .