2024 மே 08, புதன்கிழமை

மனைவியை காயப்படுத்தியவருக்கு 10 வருடங்களின் பின் சிறை

எப். முபாரக்   / 2018 நவம்பர் 14 , பி.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை, கந்தளாய் பகுதியில் 10 வருடங்களுக்கு முன்னர் தனது மனைவியைக் கொலை செய்யும் நோக்கில், தாக்கிக் காயப்படுத்திய நபரொருவருக்கு 2 வருடங்கள் கட்டாய சிறைத் தண்டனை விதித்து, திருகோணமலை நீதவான் எம்.எச்.எம்.ஹம்ஸா, நேற்று (13) உத்தரவிட்டார்.

சீனிபிட்டிய, பொலன்னறுவைப் பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய ஒருவருக்கே இவ்வாறு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X