2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

மாட்டுவண்டி சவாரிப்போட்டி

Editorial   / 2019 செப்டெம்பர் 16 , பி.ப. 04:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.எல்.நௌபர்

தோப்பூர் மாட்டுவண்டி உரிமையாளர்கள் சங்கத்தினரால்  ஏற்பாடுகள் செய்யப்பட்ட மாட்டு வண்டிச் சவாரிப்போட்டி, செல்வநகர், பட்டியடி கரைச்சை வெட்டை  திறந்தவெளியில்  நேற்று (15) மாலை நடைபெற்றது.

இன நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் விதமாக ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த இந்தப் போட்டியில், சம்பூர்,  மூதூர்,  பள்ளிக்குடியிருப்பு, ஜின்னா நகர்,  செல்வநகர், தோப்பூர் உள்ளிட்ட பிரதேசங்களைச் சேர்ந்த 26 மாட்டுவண்டில் சொந்தக்காரர்கள் பங்குபற்றியிருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .