2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

வாழ்வாதார உதவி

தீஷான் அஹமட்   / 2018 டிசெம்பர் 06 , பி.ப. 05:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

வறுமையில் வாடும் கணவரை இழந்த பெண்களின் வாழ்வை மேம்படுத்தும் வகையில், மீள்குடியேற்ற அமைச்சினால் வழங்கப்படும் தலா 1 இலட்சம் ரூபாய் பெறுமதியான வாழ்வாதார உதவிகள், பயனாளிகளில் ஒரு பகுதியினருக்கு, மூதூர் பிரதேச செயலகத்தினால், நேற்று (05) வழங்கி வைக்கப்பட்டன.

பயனாளிகளுக்கான வாழ்வாதார உதவிகளை, மூதூர் உதவிப் பிரதேசச் செயலாளர் எம்.பி.எம்.முபாரக், உதவித் திட்டமிடல் பணிப்பாளர் பி.அறபாத் ஆகியோர் கையளித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .