2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

3 நிமிடங்கள் மௌன அஞ்சலி அனுஷ்டிப்பு

Editorial   / 2019 ஏப்ரல் 23 , மு.ப. 08:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசிய துக்க தினமான இன்று (23) காலை 8 மணிமுதல், 8:33 மணிவரையிலான 3 நிமிடங்கள், மௌன அஞ்சலி செலுத்தப்பட்டன.

பெரும்பாலான இடங்களில் வெள்ளைக் கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன. அத்துடன்,  அரச திணைக்களங்கள், காரியாலயங்களில் தேசிய கொடி, அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .