Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை
ஆர்.மகேஸ்வரி / 2018 ஜனவரி 07 , பி.ப. 12:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
மத்திய வங்கி பிணைமுறி விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கைகள் குறித்து விவாதிக்க நாடாளுமன்றத்தைக் கூட்டுமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சபாநாயகர் கருஜயசூரியவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இன்று (7) கொழும்பு கொழும்பு கெம்பல் பார்க் மைதானத்தில் இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் 71வது சம்மேளன கூட்டத்தொடரில் கலந்துக்கொண்டப் போதே பிரதமர் இந்த வேண்டுகோளினை விடுத்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
44 minute ago
3 hours ago
7 hours ago