2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

இந்தியாவின் அன்பளிப்பு...

Editorial   / 2020 ஏப்ரல் 08 , மு.ப. 09:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கு அமைய, கொரோனா வைரஸை் தொற்றைத் தடுப்புக்காக இந்தியா 10 தொன் அத்தியாவசிய மருந்துகளை, இலங்கைக்கு அன்பளிப்புச் செய்துள்ளது.

இந்த மருந்துகள், இந்தியாவின் இரண்டு சிறப்பு விமானங்களில் நேற்றையதினம் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X