2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

இந்திய இராணுவத்தினரின் சமாதியில் அஞ்சலி

Editorial   / 2017 ஓகஸ்ட் 19 , பி.ப. 04:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழில் கொல்லப்பட்ட இந்திய அமைதிப்படை இரானுவத்தினரின் நினைவாக அமைக்கப்பட்ட சமாதியில் இந்திய இரானுவம், இன்று (19)  அஞ்சலி செலுத்தியது.

யாழ். வந்த இந்திய இரானுவத்தினர், கோப்பாயில் இருந்த சமாதியிலையே இந்த அஞ்சலியைச் செலுத்தினர்.

(படப்பிடிப்பு: எஸ்.நிதர்ஷன்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .