2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

உமா ஓயா திட்டத்துக்கு எதிராக...

Kogilavani   / 2017 ஜூன் 28 , மு.ப. 11:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டத்தினால் பாதிப்புக்கு உள்ளான மக்கள், பண்டாரவளை நகரில் இன்று பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பண்டாரவளை நகரிலுள்ள வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .