2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

நியமனங்கள்…

Editorial   / 2019 ஜூன் 20 , பி.ப. 05:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேல் மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் இசுர தேவப்பிரிய, மத்திய சுற்றாடல் அதிகார சபையின் புதிய தலைவராக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை சாகர பல்கலைக்கழத்தின் துணைவேந்தராக கலாநிதி என்.பி. ரத்நாயக்க  நியமிக்கப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .