2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

வான் கதவுகள் திறப்பு..

S. Shivany   / 2021 ஜனவரி 10 , பி.ப. 12:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹிரன் பிரியங்கர

தம்போவ நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் நேற்று(09) மாலை திறக்கப்பட்டுள்ளதாக, புத்தளம் மாவட்ட நீர்ப்பாசன அலுவலகம் தெரிவித்துள்ளது.

மழையுடனான வானிலை காரணமாக தம்போவ நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் அதிகரித்துள்ளதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .