2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

றபடாவுக்கு அபராதம்

Editorial   / 2018 பெப்ரவரி 15 , பி.ப. 09:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென்னாபிரிக்க, இந்திய அணிகளுக்கிடையிலான ஆறு போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச போட்டித் தொடரில், கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஐந்தாவது போட்டியில், இந்திய அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் ஷீகர் தவானை ஆட்டமிழக்கச் செய்த பின்னர், அவரை நோக்கி வீரர்களுக்கான ஓய்வறையை நோக்கிச் செல்லுமாறு சைகை செய்த தென்னாபிரிக்காவின் இளம் வேகப்பந்துவீச்சாளர் கஜிஸோ றபடாவுக்கு, குறித்த போட்டிக்கான அவரின் 15 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதுடன், அவருக்கு மேலதிக ஒழுக்கக் குறைவு புள்ளியொன்று சேர்க்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .