2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

இப்தார் நிகழ்வு

Editorial   / 2018 ஜூன் 05 , பி.ப. 02:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

 ஏ.எச்.ஏ. ஹுஸைன், கே.எல்.ரி.யுதாஜித்

தேசிய ஒற்றுமை மற்றும் சமய நல்லிணக்கத்தை மேம்படுத்தும் நோக்கில், மாவட்ட இப்தார் நிகழ்வு, பாலமுனை நடுவோடை கடற்கரையில் வௌ்ளிக்கிழமை (08) மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளதாக, மட்டக்களப்பு மாவட்ட செயலகம் அறிவித்துள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில், பிரதம அதிதியாக பிரதி அமைச்சர் அலிஸாஹிர் மௌலானா கலந்துகொள்ளவுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .