2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

இளைஞனைக் காணவில்லை

எம்.எஸ்.எம்.நூர்தீன்   / 2019 ஏப்ரல் 17 , பி.ப. 03:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு – காத்தான்குடி, பாலமுனை பிரதேசத்தைச் சேர்ந்த அமிர்தீன் முகம்மது சமீர் (வயது 25) எனும் இளைஞனை, கடந்த 4 மாதங்களாகக் காணவில்லையென, அவருடைய தாய், காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில், இன்று (17) முறைப்பாடு செய்துள்ளார்.

02.01.2019 அன்று, வீட்டிலிருந்து சென்ற குறித்த மகன், இதுவரை வீடு திரும்பவில்லையெனவும் மகன் குறித்த தகவல்கள் தெரிந்தவர்கள் 0771901212 எனும் அலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொள்ளுமாறும், இந்த இளைஞனின் தாய் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .