2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

காத்தான்குடி இளைஞனின் புதிய கண்டுபிடிப்பு

எம்.எஸ்.எம்.நூர்தீன்   / 2018 டிசெம்பர் 02 , பி.ப. 04:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

காத்தான்குடியில் இளைஞனொருவர், ஒரு மணித்தியாலயத்தில் ஒரே நேரத்தில் 1,200 இடியப்பங்களைத் தயாரிக்கும் மின்சாரத்தில் இயங்கும் இயந்திரமொன்றை கண்டுபிடித்துள்ளார்.

காத்தான்குடி, முதலாம் குறிச்சி ஹுஸைனிய்யா வீதியைச் சேர்ந்த நுஹ்மான் முகம்மது சிறாஜ் (வயது 25) எனும் இளைஞனே, இந்த இயந்திரத்தை கண்டுபிடித்துத் தயாரித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .