2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

‘நிலையான ஜனநாயகத்தை உறுதிப்படுத்த முடியும்’

ரீ.எல்.ஜவ்பர்கான்   / 2018 டிசெம்பர் 02 , பி.ப. 03:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதன் ஊடாக மாத்திரமே ஸ்திரமான நிலையான ஜனநாயத்தை உறுதிப்படுத்த முடியுமென்றும் அதனூடாக மாத்திரமே இப்போதைய அரசியல் நெருக்கடிக்குத் தீர்வைப் பெறவும் வாய்ப்புள்ளதெனவும், தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் வீ.கமலதாஸ் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் வைத்து இன்று (02) காலை ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே, அவர் இதனைத் தெரிவித்தார்.

இன்றைய சூழலில், நாடு ஸ்திரமில்லாத அரசியல் பாதையை நோக்கிச் செல்வதாகவும் இதனால் ஜனநாயகம் கேள்விக் குறியாகியுள்ளதாகவும் தெரிவித்த அவர், இதனைத் தடுப்பதற்கு, நாடாளுமன்றத்தைக் கலைத்துப் பொதுத் தேர்தலை நடத்த வேண்டுமெனவும் கோரினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .