2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

புதையல் தோண்ட முற்பட்ட 12 பேர் கைது

கனகராசா சரவணன்   / 2018 ஒக்டோபர் 13 , பி.ப. 02:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு, தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள திராய்மடு சவுக்கடிப் பிரதேசத்தில் புதையல் தோண்டலில் ஈடுபட்ட, 12 பேரை நேற்று முன்திம் (11) இரவு கைது செய்துள்ளதாக மட்டு. தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு, நீர்கொழும்பு, சிலாபம், அலாவத்தை, அக்குறனை போன்ற பிரதேசங்களைச் சேர்ந்த 12 பேரை கைது  செய்துள்ளதுடன்,     

                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                   புதையல் தோண்டுவதற்காக பயன்படுத்திய பொருட்களையும் மீட்டுள்ளனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .