Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை
Suganthini Ratnam / 2017 ஜூன் 27 , பி.ப. 03:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள், உதவிக்கரம் நீட்டி அவர்களுக்கு உதவுவது வரவேற்கத்தக்கது என, மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார்.
கோட்டமுனை விளையாட்டுக்கழகத்தின் ஏற்பாட்டில் திராய்மடுவில்; விளையாட்டுக் கிராமத்தை உருவாக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு திங்கட்கிழமை (26) மாலை நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றியபோதேஇ அவர் மேற்கண்டவாறு கூறினார்.
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்குப் புலம்பெயர்ந்து வாழும் மக்கள் உதவ வேண்டும் எனவும் அவர் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
8 hours ago
9 hours ago
26 Apr 2024