2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

மாணவர்களுக்கான ஊடகச் செயலமர்வு

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2018 ஒக்டோபர் 03 , பி.ப. 05:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசாங்கத் தகவல் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட ஊடகப் பிரிவால், பாடசாலை மாணவர்களுக்கான ஊடகச் செயலமர்வுவொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்தச் செயலமர்வு, மட்டக்களப்பு, மகாஜனக் கல்லூரி மண்டபத்தில், நாளை (04) காலை 8.30 மணியிலிருந்து பிற்பகல் 1 மணிவரை இடம்பெறவுள்ளது.

மட்டக்களப்புப் பிரதேசத்திலுள்ள 10 பாடசாலைகளிலிருந்து ஊடகக் கற்கையைத் தெரிவுசெய்துள்ள, உயர்தரத்தில் கற்கும் சுமார் 200 மாணவர்கள், இதில் கலந்துகொள்ள அழைக்கப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .