Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை
ஏ.எச்.ஏ. ஹுஸைன் / 2018 மே 15 , பி.ப. 02:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு, மட்டக்களப்பு – பதுளை வீதியை அண்டியுள்ள பன்குடாவெளி வாவிக் கரையோரத்தில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (18) காலை 9 மணி முதல் மாலை 6.30 வரை இடம்பெறவுள்ளதென, மட்டக்களப்பு தமிழ் உணர்வாளர்கள் ஏற்பாட்டுக்குழு அறிவித்துள்ளது.
மிகவும் உணர்வுபூர்வமான முறையில் நடைபெறவுள்ள இந்த நினைவேந்தலில் இரத்ததானம், அன்னதானம், ஆத்ம சாந்திப்பூஜை, ஆயிரம் சுடர்கள் ஏற்றி வைத்தல் ஆகியன இடம்பெறவுள்ளனவென அறிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago
8 hours ago
26 Apr 2024