2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

மோட்டார் குண்டு மீட்பு

Editorial   / 2018 டிசெம்பர் 23 , பி.ப. 05:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன், ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மட்டக்களப்பு, வெல்லாவெளி பொலிஸ் பிரிவிலுள்ள திக்கோடை வயல் பிரதேசத்தில் மோட்டார் குண்டொன்று, நேற்று (22) மாலை மீட்கப்பட்டுள்ளதாக, வெல்லாவெளிப் பொலிஸார் தெரிவித்தனர்.

களுவாஞ்சிக்குடி விசேட அதிரடிப் படையினருக்குக் கிடைத்த தகவலையடுத்து, மீட்கப்பட்ட குண்டு, வவுணதீவு விசேட அதிரடிப்படை முகாமுக்குக் கொண்டு செல்லப்பட்டதுடன், அதனைச் செயலிழப்பதற்கு நீதிமன்ற உத்தரவு பெறுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .