2024 மே 08, புதன்கிழமை

‘விடுதலை செய்யவும்’

வா.கிருஸ்ணா   / 2018 ஒக்டோபர் 11 , பி.ப. 04:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சருமான சி.சந்திரகாந்தனை விடுதலைசெய்ய, நல்லாட்சி அரசாங்கம் நடவடிக்கையெடுக்கவேண்டுமென, அக்கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

சி.சந்திரகாந்தன் கைதுசெய்யப்பட்டு இன்றுடன் மூன்று ஆண்டுகள் பூர்த்தியடைந்த நிலையில், அவரின் விடுதலைவேண்டி இன்று (11) காலை வாவிக்கரை வீதியிலுள்ள முருகன் ஆலயத்தின் விசேட பூஜைகள் நடைபெற்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X