2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

இளைஞன் படுகொலை; இருவர் கைது

Editorial   / 2018 மே 23 , மு.ப. 11:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.செல்வராஜா

மொனராகலை, வெள்ளவாய எத்திலிவெவ பிரதேசத்தில், இளைஞரொருவர் வெட்டிப் படுகொலைச் செய்யப்பட்டுள்ளாரெனத் தெரிவித்த பொலிஸார், இச்சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்றக் குற்றச்சாட்டில், இருவரைக் கைதுசெய்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

இச்சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில், மேற்படி பிரதேசத்தைச் சேர்ந்த ஆர்.எம்.கருணாசுத்தர (வயது 21) என்பவரே உயிரிழந்துள்ளார்.

பிரேத பரிசோதனைக்காக வெள்ளவாயா வைத்தியசாலையின் பிரேத அறையில், சடலம் வைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .