2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

Editorial   / 2019 மார்ச் 08 , பி.ப. 01:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம். செல்வராஜா

பதுளை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம், அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தலைமையில், ஹாலிஎல வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில், இன்று(8) நடைபெற்றது.

இதன்போது தோட்டப்புறங்கள் உள்ளிட்ட ஏனைய பிரதேசங்களின் அபிவிருத்திகளில் எதிர்நோக்கப்படும்  பிரச்சினைகள் குறித்து ஆராயப்பட்டதுடன், அவற்றுக்கானத் தீர்வுகள் குறித்தும் மேலும் மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பிலும் ஆராயப்பட்டன.

இந்தக் கூட்டத்தில், அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஸ், பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .