2024 மே 08, புதன்கிழமை

குளவி கொட்டில் 7 பேர் பாதிப்பு

Kogilavani   / 2017 ஜூன் 23 , பி.ப. 12:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன், எஸ்.சதிஸ், எஸ்.கணேசன்

திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவு, மேபீல்ட் தோட்டத்தைச் சேர்ந்த பெண் தொழிலாளர்கள் 7 பேர், குளவி கொட்டுக்கு உள்ளான நிலையில், கொட்டகலை வைத்தியசாலையில், இன்றுக் காலை அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தேயிலை மலையில் கொழுந்து பறித்துக்கொண்டிருந்த தொழிலாளர்களே, இவ்வாறு குளவிக் கொட்டுக்கு உள்ளாகியுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X