Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை
Nirosh / 2018 ஜூலை 12 , பி.ப. 04:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடந்தமுறை கைச்சாத்திடப்பட்ட கூட்டுஒப்பந்தத்தின்போது அமைச்சர் திகாம்பரம் காட்டிக்கொடுப்பு செய்ததுபோல, இம்முறையும் காட்டிக்கொடுப்பு வேலைகளை செய்ய வேண்டாமென முன்னாள் இராஜாங்க அமைச்சர் டிலான் பேரேரா தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்திலிருந்து விலகியுள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 16 பேர் கொண்ட அணியின் ஊடகவியலாளர் சந்திப்பில் இன்று கலந்துகொண்டு கருத்துரைக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.
தனது பதவி ஆசைக்காக கூட்டுஒப்பந்த நேரத்தில் காட்டிகொடுப்பு வேலைகளை செய்யாது, இந்த முறையாவது இலங்கை தொழிலாளர் காங்கிரஸுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
26 Apr 2024
26 Apr 2024
26 Apr 2024