2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது

Editorial   / 2018 மார்ச் 14 , பி.ப. 04:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன்,  எஸ்.சதிஸ், எஸ்.கணேசன்,

ஹட்டன், குடாகம பகுதி வீடொன்றில், விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 6 கிராமும் 3 மில்லிகிராமும் நிறையுடைய கேரளா கஞ்சாவுடன், இன்று (14) காலை, ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலையடுத்து, மேற்படி வீட்டைச் சோதனைக்கு உட்படுத்திய பொலிஸார், கஞ்சாவுடன் குறித்த நபரைக் கைதுசெய்துள்ளனர்.

குடாகம பகுதியைச் சேர்ந்த நபரொருவரே, இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரை, நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .