2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

நுவரெலியாவில் 15 கொரோனா மரணங்கள்

Editorial   / 2021 மே 02 , மு.ப. 10:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுதத்.எச்.எம்.ஹேவா

நுவரெலியா மாவட்டத்தில் இதுவரை 1,879 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 15 பேர் உயிரிழந்துள்ளதாகவும் நுவரெலியா மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய நேற்றைய தினம் (1)  நுவரெலியா மாவட்டத்தில் ஹட்டனை அண்மித்த பகுதிகளில் 15 பேரும் ஹங்குராங்கத்தையில் 18 பேரும் இராகலையில் 9 பேர் மத்துரட்டயில் இருவர், வலப்பனையில் 17 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் மூவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .