2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

பலாங்கொடை பிரதேசத்திலிருந்து மண்டையோடு மீட்பு

Editorial   / 2018 நவம்பர் 07 , மு.ப. 10:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

பலங்கொடை – பின்னவல – அமுபிட்டிய பிரதேசத்திலிருந்து பொலிஸாரால், மண்டையோடு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மண்டையோடு காணப்பட்ட பகுதியில், அதன் அருகிலிருந்து 3 விஷ போத்தல்களும் அத்துடன் மதுபான போத்தல்களும் காணப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதோடு, இன்று (07) மண்டையோடு குறித்த பரிசோதனைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .