2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

பாதை கையளிப்பு

Editorial   / 2019 பெப்ரவரி 18 , பி.ப. 12:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஷ

மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் நிதியொதிக்கீட்டில், சுமார் 25 மில்லியன் ரூபாய் செலவில் செப்பனிடப்பட்ட, வட்டகொடை மடக்கும்புர தோட்ட வீதி, மக்களின் பாவனைக்காக, நேற்று முன்தினம்  (17) கையளிக்கப்பட்டது.

தலவாக்கலை - பூண்டுலோயா பிரதான வீதயிலிருந்து, வட்டகொடை நோக்கி செல்லும் பகுதியின் இரண்டு கிலோமீற்றர் தூரமுடைய பாதையே,  செப்பனிடப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில், தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சருமான பழனி திகாம்பரம் கலந்துகொண்டு, பாதையைக் கையளித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .