2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

பாதை கையளிப்பு

Editorial   / 2019 ஏப்ரல் 02 , மு.ப. 10:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஊவா மாகாண தோட்ட உட்கட்டமைப்பு மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ், டயரபா காந்திபுரம் பிரிவில் புனரமைக்கப்பட்ட பாதை, மக்கள் பாவனைக்காகக் கையளிக்கப்பட்டது. இந்நிகழ்வில், ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான் கலந்துகொண்டு, பாதையை மக்களின் பாவனைக்குக் கையளித்தார். இந்நிகழ்வில், ஊவா மகாண சபை உறுப்பினர் ஆ.சிவலிங்கம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .