2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

வீதியைப் புனரமைத்து தருமாறு கோரிக்கை

பாலித ஆரியவன்ச   / 2019 ஜனவரி 16 , பி.ப. 05:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாலித ஆரியவங்கச  

பதுளை ரஜமஹா விகாரைக்குச் செல்லும் பாதை, புனரமைப்பன்றி குன்றும் குழியுமாகக் காணப்படுவதால், பிரதேச மக்கள், பாரிய சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். 

பதுளை - பசறை வீதியின் முதியங்கன விகாரைக்கு அருகிலிருந்து, கொஸ்கஸ் சந்திக்குச் செல்லும் பகுதியே, புனரமைப்பின்றிக் காணப்படுவதாக, பிரதேச மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .