Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை
Editorial / 2017 ஜூன் 17 , பி.ப. 03:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
அம்பலாங்கொட, பட்டபொல, எல்பிட்டிய, பலப்பிட்டிய, கொஸ்கொட ஆகிய பகுதிகளில் எதிர்வரும் 19ஆம் திங்கட்கிழமை, 15 மணித்தியாளங்களுக்கு நீர் விநியோகம் இடைநிறுத்தப்படும் என்று, நீர் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
காலை 8 மணி முதல் இரவு 11 மணி வரையிலான 15 மணித்தியாளங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பத்தேகம நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளப்படும் திருத்த பணிகளுக்காகவே, நீர்விநியோகம் தடைப்படவுள்ளதாக, நீர் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
26 Apr 2024
26 Apr 2024
26 Apr 2024