2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

மஞ்சள் தூளுக்கு தட்டுப்பாடு

Editorial   / 2020 மே 09 , பி.ப. 09:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

துசித குமார 

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, வர்த்தக நிலையங்களில் மஞ்சள் தூளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன், பேருவளை பகுதியில்  ஒரு சில கடைகளில் அதிக விலையில் மஞ்சள் தூள் விற்பனை செய்யப்படுவதாக, நுகர்வோர் தெரிவிக்கின்றனர். 

கிராமிய கடைகளில் 5 கிராம் மஞ்சள் 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர் சுட்டிக்காட்டியுள்ளனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .