2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

ஆவாவைச் சேர்ந்த ஒருவர் கைதானார்

செல்வநாயகம் கபிலன்   / 2017 ஓகஸ்ட் 15 , மு.ப. 11:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆவா குழுவைச் சேர்ந்த சந்தேக நபரொருவர், யாழ். கொக்குவில் பகுதியில் நேற்று (14) இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ். கொக்குவில் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய ரவீந்திரன் சாருஜன் என்பவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

விசேட அதிரடி படையினரால் கைது செய்யப்பட்ட குறித்த சந்தேரக நபர் தற்போது யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .