2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

இந்திய மீனவர்கள் 23 பேர் கைது

Editorial   / 2017 டிசெம்பர் 12 , பி.ப. 03:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்-நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 23 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இத்துடன் இவர்களது ரோலர் படகுகள் 5 கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

குறித்த படகுகள் வடக்கு கடற்படை தலைமையகத்தால் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை கைதுசெய்யப்பட்ட இந்திய மீனவர்களிடமிருந்த மீன்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன்,மீனவர்கள் யாழ்-உதவி மீன்பிடி ஆய்வாளர் அலுவகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .