2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு

Editorial   / 2018 செப்டெம்பர் 18 , பி.ப. 01:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன் 

இலங்கைத் திறந்த பல்கலைக் கழகத்தின் யாழ்ப்பாணப் பிராந்திய நிலையத்தின் டிப்ளோமா மற்றும் சான்றிதழ் கற்கை நெறிகளைப் பூர்த்திசெய்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு, யாழ்ப்­பா­ணப் பல்­க­லைக்கழ­கத்­தின் கைலா­ச­பதி கலை­ய­ரங்­கில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திறந்த பல்­க­லைக் கழ­கத்­தின் மானி­ட­வி­யல் மற்­றும் சமூக விஞ்­ஞா­னத் துறை­யின் பீடா­தி­பதி என்.எஸ்­அ­ப­ய­சிங்க தலை­மை­யில் இடம்பெற்ற இந்நிகழ்வில், யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் ஆர். விக்னேஸ்வரன் பிரதமவிருந்தினராக கலந்துகொண்டார்.

நிகழ்வில் 12 வகை­யான கற்கை நெறி­க­ளைப் பூர்த்தி செய்த 175
மாண­வர்­களுக்கு சான்­றி­தழ்­கள் வழங்­கப்­பட்­டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .