2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

சிறுநீரக நோயாளிகளுக்கென 2 பிரிவுகள் ஆரம்பம்

Editorial   / 2018 ஜூலை 23 , பி.ப. 03:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிளிநொச்சி மாவட்டப் பொது வைத்தியசாலையில், சிறுநீரக நோயாளிகளுக்கான இரத்தச் சுத்திகரிப்பு மற்றும் சிகிச்சைப் பிரிவு என்பன ஆரம்பிக்கப்படவுள்ளதாக, வைத்தியசாலைத் தகல்கள் தெரிவிக்கின்றன.

இதன் முதற்கட்டமாக, சிகிச்சைப் பிரிவு அமைக்கப்படவுள்ள கட்டடத்தை ஒழுங்குபடுத்தி, வேலைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அத்துடன், இந்தப் பிரிவில் சேவையாற்றுவதற்காக, கிளிநொச்சி மாவாட்டத்தைச் சேர்ந்த நான்கு வைத்தியர்கள் முன்வந்துள்ளதாகவும் அதற்கான பயிற்சிகளைப் பெற்று சிகிச்சைகளை வழங்கவுள்ளதாகவும், வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .