2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

தமிழில் வாக்குமூலம் பதிவுசெய்ய உத்தரவு

Editorial   / 2018 ஜூன் 20 , பி.ப. 03:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

மல்லாகம் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில், பெறப்பட்ட வாக்குமூலங்களை, தமிழ் மொழியில் பதிவுசெய்மாறு, மனித உரிமை ஆணைக்குழு பொலிஸாருக்கு அறிவுறுத்தியுள்ளதாக, மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் த. கனகராஜ் தெரிவித்துள்ளார்.

மேலும், குறித்த சம்பவம் தொடர்பில், எமது அவதானத்தை தொடர்ந்து செலுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .