2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

நினைவு தினம்: தொடரப்பட்ட வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது

Editorial   / 2018 செப்டெம்பர் 24 , பி.ப. 04:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

தியாக தீபம் திலீபன் நினைவு தினத்தை எதிர்த்து, பொலிஸாரும் நீதிமன்றில் தொடரப்பட்டுள்ள வழக்கு, செவ்வாய்க்கிழமை (25) விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்படவுள்ள நிலையில், நாமும் நீதிமன்றத்தில் ஆஜராகவுள்ளதாக, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும் சட்டத்தரணியுமான விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்தார்.

தியாக தீபம் திலீபன் நினைவு தினத்தை எதிர்த்து, பொலிஸாரால் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டுள்ளமை குறித்து வினவியபோதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .