2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

‘போர்க் குற்றவாளிகள் தண்டிக்கப்பட்ட வேண்டும்’

Editorial   / 2018 செப்டெம்பர் 24 , பி.ப. 04:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

 

போர்க் குற்றவாளிகள் தண்டிக்கப்பட்ட வேண்டுமென்பதில் தமது கட்சி உறுதியாக இருப்பதாகவும் அதில் எந்தவித விட்டுக் கொடுப்புக்கும் இடமில்லை என்றும் டெலோவின் செயலாளர் என்.ஸ்ரீகாந்தா தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளில் ஒன்றான தமிழீழ விடுதலை இயக்கம் டெலோவின் செயற்குழுக் கூட்டம், கட்சியின் தேசிய அமைப்பாளரும் வடக்கு மாகாண சபையின் உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமையில், யாழ். மாவட்டச் செயலகத்துக்கு முன்னாலுள்ள வை.எம்.சி மண்டபத்தில், இன்று (24) காலை நடைபெற்றது.

இக்கூட்டத்தின் போதே, ரெலோவின் செயலாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .