2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

முன்னாள் போராளியின் வீட்டில் அகழ்வு

எஸ்.என். நிபோஜன்   / 2018 மே 23 , பி.ப. 12:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் தர்மபுரம் பகுதியில் உள்ள முன்னாள் போராளியின் வீட்டில் புதைத்து வைக்கப்பட்டுள்ளதாக விமானப் படையினருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், குறித்த வீட்டில் இன்று (23) கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற அனுமதியுடன் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .