2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

யாழில் முதன்முறையாக ‘பிறவுண் ஐஸ்’ கைப்பற்றப்பட்டது

Editorial   / 2018 டிசெம்பர் 28 , மு.ப. 08:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.நிதர்ஷன், எம்.றொசாந்த்

பண்டத்தரிப்புப் பகுதியில் ‘பிறவுண் ஐஸ்’ எனப்படும் அதிசக்தி வாய்ந்த 85 கிராம் போதைப்பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவர் வட்டுக்கோட்டைப் பொலிஸாரால் நேற்று (27) கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த போதைப்பொருள் யாழ்ப்பாணத்தில் முதன்முறையாகக் கைப்பற்றப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .