2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

யாழ். போதனா வைத்தியாலையில் இருந்தவருக்கு கொரோனா

Editorial   / 2020 ஜூலை 28 , பி.ப. 03:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

யாழ். போதனா வைத்தியாலையில் கடந்த 25ஆம் திகதி 2ஆவது தடவையாக அனுமதிக்கப்பட்டு 7ஆம் விடுதியில் தனிமைப்படுத்தல் அறையில் வைக்கப்பட்டிருந்தவருக்கு, கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது. 

எனினும், அவருக்கு குறைந்தளவு தொற்றே ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில் அவருடன் பழகிய வைத்தியசாலை ஊழியா்கள் 4 பேர் அடையாளம் காணப்பட்டு, அவர்களுடைய வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு 31ஆம் திகதி பரிசோதனை நடத்தப்படும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .