2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

விபத்தில் ஒருவர் காயம்

Editorial   / 2020 ஜூலை 13 , பி.ப. 05:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.என்.நிபோஜன்

வவுனியாவில் இருந்து கிளிநொச்சி நோக்கி மரக்கறி ஏற்றியவாறு பயணித்த கப் வாகனம், இன்று (13) வேகக் கட்டுப்பாட்டை இழந்து, குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில், ஒருவர் காயமடைந்துள்ளார்.

முல்லைத்தீவு - மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொக்காவில் பகுதியில் ஏ9 வீதியில் இந்த விபத்து பதிவாகியுள்ளது.

காயங்களுக்குள்ளான நபர், கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .