2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

ஈராக்கில் தற்கொலைக்குண்டுத் தாக்குதல்; 12பேர் பலி

Super User   / 2010 மார்ச் 05 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஈராக்கில் நேற்று நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின் முதல் நாள் வாக்கெடுப்பின்போது, தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளது.

இந்தத் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களில்  12 பொதுமக்கள்  கொல்லப்பட்டுள்ளனர். 47 பேர் காயமடைந்துள்ளனர்.

தலைநகரிலுள்ள இரு வேறு பிரதேசங்களிலுள்ள வாக்களிப்பு நிலையங்களில்  தற்கொலைக் குண்டுதாரிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

ஈராக்கில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள தேர்தலில் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடவிருக்கும் படையினர் முன்கூட்டியே வாக்களிப்பில் ஈடுபட்டுள்ளனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .