2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

பாகிஸ்தானில் இடம்பெற்ற தற்கொலை தாக்குதலில் 4 பொலிஸார் பலி;10 பொதுமக்கள் காயம்

Super User   / 2010 ஏப்ரல் 28 , மு.ப. 03:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தானில் இன்று அதிகாலை இடம்பெற்ற தற்கொலைக் கார்க் குண்டுத் தாக்குதலில் நான்கு பொலிஸார் கொல்லப்பட்டுள்ளனர்.

அத்துடன், இந்தக் குண்டுத் தாக்குதலில்  10 பொதுமக்கள் காயமடைந்துள்ளனர்.

வடமேற்கு பாகிஸ்தானின் பெஷ்வார் நகரில் அமைந்திருக்கும் பொலிஸ் சோதனைச் சாவடியை இலக்கு வைத்து மேற்படி குண்டுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

இதேவேளை, தலிபான் அமைப்பினருக்கு எதிரான தாக்குதல் நடவடிக்கையை பாகிஸ்தான் இராணுவத்தினர் ஆரம்பித்தது முதல் இதுவரையில் 100 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளான்ர்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .