2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

’மீட்பு நடவடிக்கைகளுக்காக முப்படையினரும் முயற்சி’

Editorial   / 2017 மே 29 , பி.ப. 06:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

“நாட்டின் பல்வேறு மாகாணங்களில் ஏற்பட்ட வௌ்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்டவர்களை மீட்பதற்கான பணிகளிலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்கும் பணிகளிலும், முப்படையினர் துரிதமாக ஈடுபட்டு வருகின்றனர்” என்று, இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செனவிரத்ன தெரிவித்தார்.  

16 படையணிகளைச் சேர்ந்த 1,700 படையினர் களத்தில் ​சேவையில் ஈடுபட்டுள்ளதகாவும் படையினருக்குச் சொந்தமான பல்வேறு விதமான 45 வாகனங்கள், மீட்புப் பணிகளுக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .