2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

வவுனியா நெடுங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் 80 வீத மக்கள் மீள்குடியேற்றம்

Super User   / 2010 ஏப்ரல் 29 , மு.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

வவுனியா வடக்கு நெடுங்கேணி பிரதேச செயலாளர் அதிபர் பிரிவில் 80 சதவீதமான மக்கள் மீள்குடியேற்றப்பட்டிருப்பதாக வவுனியா அரசாங்க அதிபர் பி.எம்.எஸ்.சார்ள்ஸ் தெரிவித்தார்.

இரண்டு கிராம சேவையாளர்கள் பிரிவில் மாத்திரம் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டியிருப்பதாகவும் அவர் கூறினார்.

இடம்பெயர்ந்த மக்களுக்கான மானிய உதவித் தொகை வழங்கப்படும் எனவும் வவுனியா அரசாங்க அதிபர் குறிப்பிட்டார். 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .