2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

கேபீயை ஒப்படைக்க இந்தியா கோரும்

Super User   / 2009 ஓகஸ்ட் 28 , மு.ப. 05:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

புலிகளின் சர்வதேசத்தலைவர்களில் ஒருவரான கே.பீ எனப்படும் குமரன் பத்மநாதன் குறித்து பேச்சு நடத்த இந்திய புலன் விசாரணைக்குழுவொன்று இலங்கை வரவுள்ளது.

எதிர்வரும் செப்டெம்பரில் வருகை தரவுள்ள இக்குழு கே.பீயை விசாரணைக்காக இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு வேண்டுகொள் விடுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் 1991 ஆம் ஆண்டு  படுகொலையின் பின்னணியில் கே.பீ ஒரு முக்கிய சூத்திரதாரியாக காணப்படுவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .